கிரீஸ் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி சீர்திருத்தங்கள் “நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியை அழிவுக்கு இட்டுச் செல்கிறது” என கார் ஓட்டுநர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் கட்டட பொறியாளர்கள் என சுய தொழிலில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிரீஸ் அரசை கண்டித்து நாட்டின் தலைநக ரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுயதொழிலில் செய்பவர்களின் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் டாலருக்கும் குறைவாகவே உள்ளது.